கத்தாரிலிருந்து தாயகம் வந்தவர்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த மஜகவினர்!!
திருச்சி:ஆக.04., வெளிநாடுகளிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் வரும் தமிழர்களுக்கு உதவுவதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் விமான நிலைய சேவைக்குழு அமைக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சேவை புரிந்து வருகின்றனர். […]