டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோட்டில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்! மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது கண்டன உரையாற்றினார்!

ஈரோடு :டிச.31., மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் ஈரோடு மாநகா் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன […]

காட்டுமன்னார்கோயிலில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!

டிச.30, கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ரம்ஜான் தைக்கால் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கைகான முகாம் நகர செயலாளர் ரிபாய் தலைமையில் நடைப்பெற்றது. இம்முகாமில் இளைஞர்கள் திரளாக பங்கேற்று தங்களை […]

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திண்டுக்கல்லில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்! துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி கண்டன உரை நிகழ்த்தினார்!

திண்டுக்கல் :டிச.30., மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திண்டுக்கல் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் […]

விவசாயம் காக்க உறுதிமொழியேற்பு.. தஞ்சை மஜகவினர் பங்கேற்பு!

டிச.30, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தலையொட்டி தமிழகம் எங்கும் இயற்கை ஆர்வலர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்தனர். தஞ்சையில் விவசாய அமைப்புகளின் சார்பில் இயற்கை விவசாயம் காக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மனிதநேய […]

நீலகிரியில் இரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மஜகவினர்! காவல் துறையினருடன் தள்ளுமுள்ளு! திரளானோர் கைது!

நீலகிரி :டிச.30., மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை கண்டித்து நீலகிரி மாவட்டம் உதகையில் ரயில் நிலையத்தை மஜக வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு நீலகிரி கிழக்கு மாவட்ட […]