டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோட்டில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்! மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது கண்டன உரையாற்றினார்!
ஈரோடு :டிச.31., மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் ஈரோடு மாநகா் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன […]