கோவை இஎஸ்ஐ மருத்துவமனையிலிருந்து கொரொனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் வழியனுப்பிவைப்பு!!

அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் மஜகநிர்வாகிகள் பங்கேற்பு!! கோவை:ஏப்.24., கோவையில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோர் அதிலிருந்து குணமடைந்து வருகிறார்கள். அதை தொடர்ந்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனைலிருந்து இன்று 38நபர்கள் டிஸ்சார்ஜ் செய்து வழியனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை […]

கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கை!! மஜகசார்பில் சங்கரன்கோவிலில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது!!

தென்காசி.ஏப்.24., கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம். சங்கரன்கோவில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் […]

கோவை அரசு மருத்துவமனை முதல்வருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!!

கோவை:ஏப்23., கோவை அரசு மருத்துவ மனையின் புதிய முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் டாக்டர்.P.காளிதாஸ், அவர்களை மஜக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்தனர். இச்சந்திப்பில் தற்போதைய அசாதாரணமான சூழலில் தன்னலமற்று சேவையாற்றி […]

கைதிகள் நோன்பு வைக்க உரிய வசதிகளை செய்துதருக, அமைச்சர் CVசண்முகத்திடம் முதமிமுன்அன்சாரி MLA கோரிக்கை!

ஏப்ரல் 23, தமிழக சிறைகளில் புனித ரமலான் மாதத்தில், நோன்புகளை பின்பற்றும் கைதிகளுக்கு வருடந்தோறும் சிறைத்துறை சார்பில் உரிய வசதிகள் சட்டப்படி செய்து கொடுக்கப்படுகிறது. இவ்வாண்டு கூடுதலாக, விசா குழப்பத்தில் கைதான வெளிநாட்டு தப்லீக் […]

கொரோனா பேரிடர் ஒருங்கிணைப்பு குழுக்களை உடனே அமைக்கவேண்டும்!

மஜகபொதுச்செயலாளர்முதமிமுன்அன்சாரி_MLAவேண்டுகோள்! கொரணா நிவாரண பணிகளில் பலதரப்பட்ட சமூக சேவகர்களை ஒருங்கிணைத்து கூட்டுக் குழு ஒன்றை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி கொரணாவின் […]