கோவை இஎஸ்ஐ மருத்துவமனையிலிருந்து கொரொனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் வழியனுப்பிவைப்பு!!
அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் மஜகநிர்வாகிகள் பங்கேற்பு!! கோவை:ஏப்.24., கோவையில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோர் அதிலிருந்து குணமடைந்து வருகிறார்கள். அதை தொடர்ந்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனைலிருந்து இன்று 38நபர்கள் டிஸ்சார்ஜ் செய்து வழியனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை […]