காயல்பட்டினத்தில் மஜக சார்பில் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி மனு…

டிச.28., காயல்பட்டினம் மனிதநேய ஜனநாயககட்சியின் சார்பாக காயல்பட்டினம் நகராட்சி ஆணையரை சந்தித்து காயல்பட்டினத்தில்  அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது இந்நிகழ்வில் […]

No Image

திட்டச்சேரி ரேஷன் கடையில் நாகை MLA திடீர் ஆய்வு…

டிச.28., நாகை தொகுதிக்கு உட்பட திட்டச்சேரி பேரூராட்சியில் ரேஷன் கடைக்கு சென்று #தமிமுன்_அன்சாரி_MLA திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்கு நின்றிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.ரேஷன் கடையில் கையிருப்பு பொருட்கள் விபரங்களை கேட்டறிந்தார்.அங்குள்ள மக்கள் […]

கொடைக்கானலில் மஜக கிளை தொடக்கம்…

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் கொடைக்கானலில் இன்று 26-12-2016 திங்கள்கிழமை மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை தொடங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் பழனி C.A.சாந்துமுஹம்மது தலைமையில் மாவட்ட துனை செயலாளர் A.ஷாஜஹான் முன்னிலையில்  புதிய […]

வேலூர் கிழக்கு மாவட்டம் வருகை புரிந்த மஜக மாநில பொருளாலர் S.s.ஹாருன் ரஷித்

வேலூர் கிழக்கு மாவட்டம் வருகை புரிந்த மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில பொருளாலர் S.s.ஹாருன் ரஷித். M.com அவர்கள். இரண்டாவது நாளாக பொது மக்கள் சந்திப்பு அங்குள்ள கோவில் வழியாக சென்ற அண்ணன் அவர்களை […]

குவைத்தில் பேரழுச்சியை தந்த மஜக! சமூகநீதி மாநாடு மாபெரும் வெற்றி

வளைகுடாவின் எண்ணை கிண்ணமாக திகழும் குவைத்தில் மஜகவின் வெளிநாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) சார்பில் கடந்த (23/12/2016) நடைபெற்ற சமூகநீதி மாநாடு மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. கடந்த ஒருமாத காலமாக மனிதநேய […]