ஒரு ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் நபிகள் நாயகம்! மதுக்கூரில் தா.பாண்டியன் பேச்சு!

இன்று தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக […]

தமுமுக தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர் மஜகவில் இணைந்தார்!

தமுமுக தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர் அவர்கள் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து தன்னை மஜக வில் இணைத்து கொண்டார். அவருடன் கடலூர் நகர மமக செயலாளர் […]

சசிகலா அம்மா அவர்களுக்கு மஜக வாழ்த்து!

(மனிதநேய ஜனநாயக கட்சி(MJK) பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை) அஇஅதிமுக-வின் பொதுக்குழு கூடி அதன் பொதுச்செயலாளராக சசிகலா அம்மா அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒருமனதாக எடுத்த முடிவு […]

துபாயில் நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க மாநாட்டிற்கான தீவிர அழைப்பு பணி

எதிர்வரும் ஜனவரி 6-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் “மனிதநேய காலாச்சாரப் பேரவை” சார்பில் நடைபெறவுள்ள “சமூக நல்லிணக்க மாநாட்டிற்கான” தீவிர அழைப்பு பணியில் துபை மண்டல மற்றும் அமீரக நிர்வாகிகள்.

No Image

கோவை செல்வபுரம் வடக்கு கிளை ஆலோசனை கூட்டம்…

கோவை மாவட்டம் மத்தியப்பகுதி செல்வபுரம் வடக்கு கிளை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் எதிர்வரும் ஜனவரி 1 ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது. அதுசம்மந்தமான ஆலோசனை கூட்டம் கடந்த 28-12-2016 இரவு […]