தனித் தேர்வர்களாக எழுத இருந்த மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள்!

2019 – 2020-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ( PRIVATE CANDIDATE ) தனித் தேர்வர்களாக எழுத இருந்த மாணவர்கள் கொரோனா காரணமாக தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 10-ஆம் […]

மஜக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்.!

சென்னை.ஆகஸ்ட்.10., மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லாஹ்கான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று மாவட்டம் முழுவதும் சமூக இடைவெளியுடன் தேசிய […]

இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்! தமிழக அரசுக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை!

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்களை நிரப்புவதற்காக, 2019-20 ஆம் ஆண்டிற்காக நடைப்பெற்ற போட்டி தேர்வில் , 4 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் 20 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு, மதிப்பெண் அடிப்படையில் […]

ஊரடங்கிலும் மனிதநேய சேவை புரிந்த கோவை மஜகவினர்!

கோவை:ஆக.09., கொரோனா நோய் தொற்று நடவடிக்கையாக தமிழகமெங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதை தொடர்ந்து சாலையோரத்தில் உணவின்றி இருப்பவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு கோவை அரசு […]