மக்கள் பணியில் மஜக ஈரோடு கிழக்கு மாவட்ட ஆவண பதிவேடு!

ஏப்:20., மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் நடைப்பெற்றது. இதில் ஈரோடு கிழக்கு மாவட்டத்தின் செயல்பாடுகள் அடங்கிய மக்கள் பணியில் மஜக என்ற தலைப்பில் ஆவண பதிவேட்டை மஜக ஈரோடு கிழக்கு […]

பொதக்குடியில் மஜக சார்பில் தினமும் 170 நபர்களுக்கு சஹர் உணவு விநியோகம்..!

ஏப்: 20., திருவாரூர் மாவட்டம் பொதக்குடி மஜக கிளை சார்பாக தினந்தோறும் 170 நபர்களுக்கு புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு சஹர் உணவு வழங்கப்படுகிறது. மேலும் உணவு தயாரித்து வழங்கும் ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் […]

மாவட்ட ஆட்சியரிடம் மஜகவினர் மனு!

ஏப்.19., விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த 15/04/2022 அன்று பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்த கார்த்திஸ்ரி, மற்றும் ரம்லா, ஆகியோரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி வழங்க வேண்டும் […]

மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில செயலாளராக செயல்பட்டு வந்த ஏ.எம்.ஹாரிஸ் அவர்கள், மாநில துணைச் செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார். இவண், மு.தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக […]

மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர்களாக செயல்பட்டு வந்த புதுமடம் அனீஸ், நாகை முபாரக் ஆகியோரும், மனிதநேய ஜனநாயக தொழிற் சங்க (MJTS) மாநில செயலாளராக செயல்பட்டு வந்த கோவை MH.ஜாபர் அலி […]