மாவட்ட ஆட்சியரிடம் மஜகவினர் மனு!

ஏப்.19., விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த 15/04/2022 அன்று பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் உயிரிழந்த கார்த்திஸ்ரி, மற்றும் ரம்லா, ஆகியோரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி.

மனிதநேய ஜனநாயக கட்சி விருது நகர் மாவட்ட செயலாளர் கண்மணி காதர், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

இந்நிகழ்வில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJKitWING
#விருதுநகர்_மாவட்டம்
19.04.2022