மஜக தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக வீடு வீடாக சென்றுகொரோனாவிழிப்புணர்வு_பரப்புரை..!

சென்னை.மார்ச்.20., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கொரோனா குறித்த விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்கு […]

கொரோனா பரபரப்பு.! சித்தவைத்தியர்களை அழைத்து தமிழக அரசு பேசவேண்டும்! சட்டசபையில் முதமிமுன்அன்சாரி MLA கோரிக்கை!

சென்னை.மார்ச்.21., இன்று சட்டப்பேரவையில் மு.தமிமுன் அன்சாரி MLA., பேசியதாவது… நமது பாரம்பரிய சித்த வைத்தியர்கள் சிறப்பான மருத்துவ பயன்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். அவர்களை தமிழ் மருத்துவர்கள் அல்லது பாரம்பரிய வைத்தியர்கள் என்றோ பட்டமிட்டு அழைக்க […]

சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டவர்களின் கடன்களை திருப்பி செலுத்த அவகாசமளிக்க வேண்டும் ஆட்சியரிடம் மஜக சார்பில் நேரில் மனு!

திருச்சி. மார்ச் 21, இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில்.. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை […]

கொரோனா வைரஸ் எச்சரிக்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும். : முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்..!

சென்னை.மார்ச்.17, தமிழகம் எங்கும் நடைபெறுவது போல சட்டமன்றத்திலும் “கொரோனா வைரஸ்” முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்றிலிருந்து பார்வையாளர்கள் வருகைக்கு தடை போடப்பட்டிருக்கிறது. சபைக்குள் நுழையும் MLA க்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இன்று […]