மஜக தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக வீடு வீடாக சென்றுகொரோனாவிழிப்புணர்வு_பரப்புரை..!

சென்னை.மார்ச்.20.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கொரோனா குறித்த விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்கு சென்று துண்டு பிரசுரங்கள் மூலமாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும் பல பள்ளிவாசல்களிலும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

பிரச்சாரத்தில் மாவட்டச் செயலாளர் அப்துல் கையூம் தலைமையில் மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் ஈடுபட்டனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்சென்னைகிழக்குமாவட்டம்
20-03-2020