நாகையில் மறியல் போர்! விவசாயிகளுடன் தமிமுன் அன்சாரி MLA கைது!

நாகை. ஏப்.03., டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அவர்களை  சந்திக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும்  இன்று  நாகப்பட்டிணத்தில் விவசாய சங்கங்ளின் கூட்டு இயக்கம் சார்பில் தோழர். தனபாலன் தலைமையில் மறியல் போராட்டம் […]

நாகை வடக்கு மாவட்ட மஜக செயற்குழு கூட்டம்! மாநில நிர்வாகிகள் பங்கேற்ப்பு!

நாகை. ஏப்.02., நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு கூட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட செயலாளர் மாலிக் தலைமையில் நடைப்பெற்றது. மாவட்ட பொருளாலர் ஷாஜகான், துணைச் செயலாளர் அபுசாலிஹ், துபை மண்டல துணை […]

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மஜக மற்றும் மாணவர் இந்தியா சார்பில் தொடர்முழக்க போராட்டம்…

திண்டுக்கல்.ஏப்.02., இன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை ஆதரித்தும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துர் அருகில் கனிம வள ஆராய்ச்சி என்ற பெயரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை […]

டெல்லி விவசாய போராட்ட களத்தில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA எழுச்சியுரை…

புது தில்லி. ஏப்.01., இன்று காலை டெல்லி வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் 19ஆவது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை […]

நாளை டெல்லி சென்று போராடும் விவசாயிகளை சந்திக்கிறார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.

சென்னை.மார்ச்.31., டெல்லியில் கடந்த 18ஆவது நாட்களாக பல்வேரு கோரிக்கைகளுக்காக தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்து ஆதரவு கொடுப்பதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA நாளை […]