மனிதநேய ஜனநாயக கட்சி அழைக்கிறது…

இறைவனின் திருப்பெயரால்.. மனிதநேய ஜனநாயக கட்சி அழைக்கிறது… மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி முறையே ஜனநாயகமாகும்.இந்த கோட்பாட்டை செயல்படுத்தும் களம்தான் அரசியல்.ஜனநாயக அரசியல் மூலமே அதிகாரத்தை வென்றெடுக்க முடியும். அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கும் சமூகங்களே […]