குவைத்தில் நடந்த ம.ஜ.க.வின் வஞ்சிக்கப்பட்டோரின் வாழ்வுரிமை மாநாடு…

மார்ச்.18.,வளைகுடா நாடுகளில் மனிதநேய கலாச்சார பேரவை என்ற பெயரில் இயங்கும் மனிதநேய ஜனநாயக கட்சி பல்வேறு நாடுகளில் தன் பணிகளை ஆற்றிவருகிறது. குவைத்தில் வஞ்சிக்கப்பட்டோரின் வாழ்வுரிமை மாநாடு 18-03-2016 அன்று ம.க.பேரவை மண்டல தலைவர் […]

ஒரு வரலாறு உருவாகிறது.! மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி கடிதம்

#பேரன்புக்குரிய_மனிதநேய_சொந்தங்களே .. #ஏக_இறைவனின்_அமைதியும் , #சமாதானமும்_உரித்தாகுக ! உயிருக்குயிரான உங்களுக்கு ஒரு மடல் எழுத வேண்டும் என்று பல நாட்களாக முயன்று , அது இன்று தான் சாத்தியமாகியிருக்கிறது . கடுமையான மன அழுத்தங்கள் […]

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் அவர்களுக்கு குவைத்தில் உற்ச்சாக வரவேற்பு…

மார்ச்.18.,மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலம் சார்பாக மார்ச்18-3-2016 நடைபெறவிருக்கும் #வஞ்சிக்கப்பட்டோரின்_வாழ்வுரிமை_மாநாட்டில் எழுச்சியுரை ஆற்றவிருக்கும் பொது செயலாளர் அண்ணன் #தமிமுன்_அன்சாரி அவர்கள் இறைவனின் கிருபையால் குவைத் வருகை புரிந்தார்கள். விமானநிலையத்தில் மண்டலம் நிர்வாகிகளும் தொண்டர்களும் […]

மஜக சென்னை மண்டல ஆலோசனை கூட்டம்

மஜக தலைமையகத்தில் வடசென்னை, தென்சென்னை,மத்திய சென்னை, காஞ்சி வடக்கு, காஞ்சி தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மார்ச் 26 அரசியல் மறுமலர்ச்சி மாநாடு தொடர்பான […]

மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்…

இறைவன் நாடினால் வருகின்ற 13-03-2016 அன்று கோவை மாநகரில் கோட்டை மேடு வின்சென்ட் ரோட்டில் மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்… உரைகள் பொதுச்செயலாளர் : M.தமீமுன் அன்சாரி அவர்களும்,பொருளாளர் […]