இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிய வேண்டும்! சட்டப்பேரவையில் மு தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை…! (பாகம் 5)

கடந்த பிப்ரவரி 5 அன்று சட்டப்பேரவையில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக பேசியதாவது…. ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கோட்டைப்பட்டினம் கடலில் மீன் பிடிக்க சென்ற […]

கோவை மாநகர காவல் ஆணையருடன் மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் சந்திப்பு!

பிப்.06., கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இச்சந்திப்பில் நபிகள் நாயகம் குறித்து […]

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மறியல்.! சென்னையில் மு தமிமுன் அன்சாரி MLA, PR பாண்டியன் உள்ளிட்டோர் கைது…!

சென்னை.பிப் 6, தலைநகர் டெல்லியில் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி விவசாயிகள் நடத்தி வரும் அமைதி போராட்டம் 74-வது நாளை எட்டியுள்ளது. அதையொட்டி நாடு தழுவிய அளவில் இன்று மதியம் […]

நாகை தொகுதி கோரிக்கைகள்! சட்டமன்றத்தில் மு தமிமுன் அன்சாரி MLA எழுப்பினார்!

பி.06., (பாகம் 3) ஜனவரி 5 அன்று சட்டப்பேரவையில் மஜக பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரி MLA„ அவர்கள் நாகை தொகுதி சார்ந்த கோரிக்கைளை பேசினார். அடுத்தடுத்த புயல்கள், […]

பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் முன் விடுதலை!சட்டப்பேரவையில் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு பாகம் – 2

பிப் 5, இன்று சட்டப் பேரவையில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், பேரறிவாளன் விடுதலை குறித்து பேசினார். இது குறித்து தமிழக அரசு தொடர் முயற்சி செய்ய வேண்டும் என்றும் […]