திண்டுக்கல் திணறியது…!

image

image

image

image

திண்டுக்கல். ஜன.05., மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி #ஜமாத்துல்_உலாமா சார்பில் இன்று தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் கண்டன பேருரை ஆற்றினார்.

இந்நிகழ்வுக்கு திண்டுக்கல் மாவட்ட ஜமாத்துல் உலாமா தலைவர் மெளலவி. #PM. முகம்மது_அலி_அன்வாரி_ஹஜ்ரத் அவர்கள் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் திமுக சார்பில் பெரியசாமி MLA, CPM சார்பில் பாலபாரதி Ex.MLA உள்ளிட்ட தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், மார்க்க அறிஞர்கள் உரையாற்றினர்.

மாலை5மணி முதல் இரவு 10 மணிவரை பல்லாயிரகணக்கான மக்கள் 3பக்கமும் திரண்டு நின்றது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திண்டுக்கல்_மாவட்டம்.
05.01.2018