முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA மஜக திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சந்திப்பு..!

image

image

image

திண்டுக்கல்.நவ.25.,நேற்று
திண்டுக்கல் மாவட்டத்திற்க்கு வருகைபுரிந்த முக்குலத்தோர் புலிப்பபடை தலைவர் கருணாஸ் தேவர்  MLA அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா அவர்கள் மரியாதை நிபந்தமாக சந்தித்தார்.

இச்சந்திப்பில் எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இரயில் நிலைய முற்றுகை போராட்டம் சம்மந்தமான அழைப்பு கொடுத்துவிட்டு பேசுகையில் வழக்கம் போல் மறியல் செய்துவிட்டால் மட்டும் போதாது அனைத்து சமுக மக்களும் நாம் நடத்தும் போராட்டத்தின் அவசியம் உணரும் வகையில் இருக்க வேண்டும் என கருணாஸ் அவர்கள் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் R.உமர் அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் M.அனஸ் முஸ்தபா, முன்னால் நகர நிர்வாகிகள் சாகுல், சோட்டா ஷேக், ரவுண்ரோடு ஆசிக் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திண்டுக்கல்_மாவட்டம்.
25/11/2017.