மஜக சார்பில் சென்னை அடையாரில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!

image

image

image

image

சென்னை.அக்.20., மனிதநேய ஜனநாயக கட்சி தென்சென்னை மாவட்டம், வேளச்சேரி பகுதி சார்பாக அடையாரில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் இன்று (20.10.2017) மதியம் 2.00 மணியளவில் நடைப்பெற்றது.

இம்முகாம் வேளச்சேரி பகுதி செயலாளர் அடையார். அன்வர்தீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலாளர் திருமங்கலம் ஜெ.ஷமீம் அஹமது கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.

மேலும் தென்சென்னை மாவட்ட செயலாளர் அடையார்.இக்பால் மற்றும் பகுதி நிர்வாகிகள், அபுபக்கர், பீர் முஹம்மது, இக்பால், நாகூர் மீரான், செய்யது, சேக், உமர், ஜாகீர், ஜூபையர், ஜப்பார், ஜாபர், நவ்ஷாத் மற்றும் தொழில் அதிபர் சேட் ஃபர்னிச்சீங் சேட் பாய் உள்ளிட்ட பகுதி மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார்கள்.

இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிலவேம்பு கசாயம் அருந்தி பயன் அடைந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேளச்சேரி_பகுதி
#தென்சென்னை_மாவட்டம்.