ஜமாத்துல் உலமா சபை பொருலாளரை மஜக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து..!

image

image

image

தூத்துக்குடி.அக்.08., ஜமாத்துல் உலமா சபையின் மாநில பொருலாளராக புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் கண்ணியமிகு முஜீப் ரஹ்மான் மஸ்லஹி அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் அறிவுறுத்தளின் பேரில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர் உசேன் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

இதில் நெல்லை கிழக்கு மாவட்டபொருலாளர் நவாஸ், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் ராசிக் முசம்மில், காயல் சல்சமீல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தூத்துக்குடி_தெற்கு _மாவட்டம்
08.10.17