திருப்பூரில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்…!

image

image

image

திருப்பூர்.செப்.12., மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைவதற்காக இன்று மதியம் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்ட இளைஞர்கள், இன்று இரவு 8மணியளவில்
மாவட்ட அலுவலகம் வந்தனர்.

மஜக பொதுச் செயலாளரரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி MLA அவர்களின் செயல்பாடுகளை ஊடகங்களின் வாயிலாக பார்த்து வருகிறோம்,

அவரது தெளிவான சிந்தனைகளையும்
அனைவரோடும் எளிமையாக நெருங்கி பழகும் பண்பையும்,

குறிப்பிட்ட சாரார் என்றில்லாமல் சட்டசபையில் சமூக நீதி சமூக நல்லிணக்கம் ஜனநாயக அரசியல்.! என சட்டமன்ற சிறப்பான செயல்பாடுகளை பகுப்பாய்வு செய்து, வளர்ந்து வரும் எளிமையான இளம்
தலைவராக வலம் வரும்…
எம்.தமிமுன் அன்சாரி அவர்களின் தலைமையேற்று …

மாவட்ட செயலாளர் I.ஹைதர் அலி அவர்கள் முன்னிலையில்
உறுப்பினர் படிவத்தை நிரப்பி, தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக்கொண்டனர். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கரட்டாங்காடு பகுதி இளைஞர்கள்.!

சமூக பணியில் இணைத்துக்கொண்ட
இளைஞர்கள் பெயர்கள் வருமாறு..

J.செளகத் அலி அவர்கள்
J.ஈஸ்வரன் அவர்கள்.
A.சுகனேஸ் அவர்கள்
T.பிரான்சிஸ் அவர்கள்
A.மன்சூர் அலிகான் அவர்கள் ஆகியோர்.

இந்த நிகழ்வின் போது
மாவட்ட பொருளாளர்
முஷ்தாக் அஹமது, தகவல் தொழில்நுட்ப அணி
மாநில துணைச் செயலாளர் காதர் கான், திருப்பூர் மீரான், பெரிய தோட்டம் நிர்வாகி அபுதாஹீர் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்.
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_மாவட்டம்
12_09_2017