IKP நடத்திய தியாகத் திருநாள் திடல் தொழுகை…

image

சென்னை.செப்.02., இன்று இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை ( IKP) சார்பாக ஈஃதுல் அள்ஹா என்ற தியாகத் திருநாள் தொழுகை மற்றும் பெருநாள் உரை சென்னை ஐஸ்ஹவுஸ் லேடி வெல்லிங்டன் பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.

டாக்டர் KVS ஹபீப் முகம்மது அவர்கள் பெருநாள் (குத்பா) உரையாற்றினார்.
பெருநாள் திடல் தொழுகைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

-IKP ஊடகப்பிரிவு
தலைமையகம்,
சென்னை.