ஓமந்தூரார் மாளிகை முற்றுகை…! மாணவர் இந்தியா அழைக்கிறது..!!

நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுவதை கண்டித்து ஓமந்தூரார் மாளிகை முன் மாணவர் இந்தியா சார்பில் மாணவர்கள் முற்றுகை.

இடம் : ஓமந்தூரார் மாளிகை, சிம்சன் பேருந்து நிறுத்தம், மௌன்ட் ரோடு

நாள் : 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு
இறைவன் நாடினால்

தமிழக மாணவர்களின் உரிமையை மீட்க மாணவச்செல்வங்களே அணிதிரள்வீர்..

தொடர்புக்கு ;
9940311477,
9943636483,
9840351764,
8608571139