திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கியது மஜகவின் நிதி வசூல்….!

image

திருவாரூர்.ஆக.18., மஜகவின் சார்பில் நன்கொடை சேகரிப்பு மாதங்களாக ஆகஸ்ட், செப்டம்பம், அக்டோபர் மாதங்கள் அறிவிக்கப்படுள்ளது.

நாகை (தெற்கு), ஈரோடு (மேற்கு), தஞ்சை (தெற்கு) மாவட்டங்களை தொடர்ந்து இன்று 18.08.17 திருவாரூர் மாவட்டத்தில் நன்கொடை சேகரிப்பு தொடங்கியது.

பொதக்குடியில் இன்று மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி M.A. MLA, தலைமை  ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் ஆகியோர் பிரமுகர்கள், வணிகர்களை சந்தித்து மாவட்டத்தில் முதல் கட்ட வசூலை தொடங்கினார்.

இதில் மாவட்ட செயலாளர் PMA.சீனி ஜெகபர் சாதிக், மாவட்ட பொருளாளர் ஜம் ஜம் சாகுல், மாவட்ட துணை செயலாளர் அத்திக்கடை லியாகத் அலி, மாவட்ட விவசாய அணி செயலாளர் நத்தர் கனி, மாவட்ட வழக்கறிஞர் பூவரசன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் முகம்மது கனி, கொரடாசேரி ஒன்றிய செயலாளர் காதர், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் ஜியாவுதீன், பொதக்குடி கிளை செயலாளர் ஜமால் முகம்மது ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
திருவாரூர் மாவட்டம்.
18.08.17