எழுச்சி முழக்கத்தோடு நடைபெற்ற மதுரை வடக்கு மாவட்ட மஜக -வின் சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி!

image

image

மதுரை.ஆகஸ்ட்.15., இன்று இந்திய திருநாட்டின் 71- வது சுதந்திர தின விழாவை
முன்னிட்டு மனிதநேய ஜநையக கட்சி மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக கருப்பாயூரணி பகுதியில் மாவட்ட செயலாளர் பி.எம்.சேக் அகமது அப்துல்லா அவர்கள்  தேசிய கொடியை ஏற்றி்  வைத்தார்.

இந்நிகழ்ச்சி மஜக மாவட்ட துணைசெயலாளர் வழக்கறிஞர் A.ஜமாலுதீன், மாவட்ட துணை செயலாளர் கருப்பாயூரணி K.ஷாஜகான், இளைஞர் அணி அலாவுதீன், மாணவர் இந்திய செயலாளர் k.ஜபருல்லா, ஒன்றிய செயலாளர்.M.அப்பாஸ், கிளை செயலாளர் M.அமானுல்லா மற்றும்  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் மஜக கீழநாச்சிகுளம் பகுதியில் மாவட்ட துணை செயலாளர் நாகூர் அனிபா தேசிய கொடி ஏற்றினார்.

ஒன்றிய செயலாளர் சலீம்  ஆகியோருடன் நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த இரண்டு இடங்களில்ளும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல்:-
தகவல் தொழில்நுட்ப அணி
மனிதநேய ஜனநாயக கட்சி
மதுரை வடக்கு மாவட்டம்.
#MJK_IT_WING
15/08/2017.