மஜக சார்பில் இளையான்குடியில் 71-வது சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி…

image

image

சிவகங்கை.ஆக.15., சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரின் கண்மாய்க்கரையில் இந்தியாவின் 71வது சுதந்திரதின கொடியேற்றும் நிகழ்ச்சி மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைமை ஒருங்கினைப்பாளர் மௌலா.முகம்மது நாசர் அவர்கள் இந்திய தேசிய மூவர்ன கொடியினை ஏற்றி சுதந்திரதின உரை நிகழ்த்தினார்கள்.

இந்தியாவில் தற்போது நடக்கும் மதவாத, ஜாதியவாத மோதல்களை கன்டித்ததோடு மக்களிடையே ஏற்ப்பட்டிருக்கும் விழிப்புனர்ச்சியை அரசுகள் புரிந்து கொள்ளவேண்டும் தற்போதய தேவை வல்லரசை விட நல்லரசே மக்களுக்கு நலன்பயக்கும்  என்று உறையாற்றினார்.

சுதந்திரதின உரை முடிந்ததும் வாழ்த்து கோசங்கள் மூத்த நிர்வாகி காஜா முஹைதீன் அவர்கள் முழங்கினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மஜகவின் நகர் செயலாளர் உமர் கத்தாப், மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது சேட், மாவட்ட துனைச்செயலாளர் அப்துல் ரஹ்மான், நகர் துனைச்செயலாளர்கள் செய்யது மஹபு, சிராஜ் அஹமது மற்றும்  ஜகுபர் சாதிக், முத்து முஹம்மது, முஸ்தபா உள்பட இளையான்குடியைச் சேர்ந்த பொதுமக்கள் திரலாக  நிகழ்ச்சியில் கலந்து கொன்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
இளையான்குடி நகரம்
15.08.17