கும்பகோணத்தில் மஜக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி…பொதுச்செயலாளர் பங்கேற்பு…

image

image

image

குடந்தை.ஜூன்.17., தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி குடந்தை தாவூத் மஹாலில் மாவட்ட செயலாளர் சேக்தாவூத் தலைமையில் நடைபெற்றது.

இதில் மஜக சார்பில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், ராசுதீன், மாநில வர்த்தக அணி செயளாலர் N.E.M யூசுப் ராஜா, தலைமை கழக பேச்சாளர் காதர் பாட்சா, மாவட்ட பொருளாளர் இக்பால் சேட், மாவட்ட IKP செயலாளர் அல்லாபக்ஸ், நகர செயலாளர் ஆசாத், தகவல் தொழில்நுட்ப அணி செயலளார் குடந்தை முஹம்மது ரியாஜ் மற்றும் மாவட்ட, அணி , ஒன்றிய , நகர , கிளை நிர்வாகிகளும் செயல் வீரர்களும் கலந்து கொண்டனர்

அதிமுக சார்பில் நகர செயலளார் இராம.இராமநாதன் Ex MLA மற்றும் பல்வேறு சமுதாயங்களை சார்ந்த பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனித நேய ஜனநாயக கட்சி.
தஞ்சை வடக்கு.
#MJK_IT_WING
17.06.2017