மத்திய அரசை கண்டித்து தமிழ்ப்புலிகள் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்…! மஜக பங்கேற்பு…!!

image

தூத்துக்குடி.ஜூன்.11., நேற்று 10.06.2017 தூத்துக்குடியில் மாட்டு அரசியல் நடத்தும் மத்திய அரசை கண்டித்தும், தோழர்.திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் தமிழ் புலிகள் அமைப்பினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில்  மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர்உசேன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உறையாற்றினார்கள்.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
தூத்துக்குடி மாவட்டம்,
#MJK_IT_WING
10.06.2017