You are here

பெருந்தோட்டத்தில் பள்ளிவாசல் திறப்பு விழா மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்பு…

image

image

image

நாகை.மே.19., நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்க பெருந்தோட்டத்தில் இன்று 19.05.2017 வெள்ளிக்கிழமை
பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது.

திறப்பு விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இணை பொது செயலாளர் K.M.மைதீன் உலவி மற்றும் மாநில துணை செயலாளர் தோப்புத்துறை ஷேக் அப்துல்லா ஆகியோர் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

இதில் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் N. M.மாலிக் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், கலந்துக்கொண்டனர்.

தகவல் ;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
#MJK_IT_WING
நாகை வடக்கு மாவட்டம்
19.05.2017

Top