நீட் தேர்வின் காரணமாக மரணித்த மாணவி துளசியின் குடும்பத்தார்க்கு மஜகவினர் நேரில் ஆறுதல்!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஊமத்தநாடு என்ற கிராமத்தில் நீட் தேர்வால் பாதிக்கபட்டு உயிரிழந்த மாணவி துளசி வீட்டிற்க்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில விவசாய அணி செயலாளர் பேராவூரணி எஸ். ஏ.சலாம் நேரில் ஆறுதல் கூறினார்.

அப்போது தொலைபேசி வாயிலாக மாணவியின் பெற்றோரிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் ஆறுதல் கூறினார்கள்.

இந்நிகழ்வின் போது மாவட்ட செயலாளர் அதிரை ஷேக், மாவட்ட துணை செயலாளர் பைசல், அதிரை நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#Mjk_it_wing
#மஜக_தஞ்சை_தெற்கு_மாவட்டம்