You are here

நாகர்கோவிலில் மஜக சார்பில் சுதந்திர தின விழா!

75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோட்டாறு பகுதியில் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் பிஜூருள் ஹாபீஸ், அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.

இஸ்லாமிய கலாசார பேரவை மாவட்ட செயலாளர் மிஸ்பா ஆலிம் அவர்கள் சுதந்திர தின உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் முஜிப் ரகுமான், அமீர்கான், மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் அஷ்ரப், அலி மாநகர துணை செயலாளர் மாஹீன், மற்றும் மாநகர துணை செயலாளர் பைசல், நிர்வாகிகள் மாஜித் , அசீம், அமீன், வேல்முருகன், மற்றும் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
15.08.2021

Top