
மார்ச்.29,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருக்கோயிலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முனைவர் க. பொன்முடி அவர்கள் திருக்கோவிலூர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
வேட்பாளருடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளும், செயல்வீரர்களும் திரளாக பங்கேற்று ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்தனர்.
இருச்சக்கர வாகனங்களில் மஜக கொடிகளுடன் திரளான மஜக செயல்வீரர்கள் வேட்பாளருடன் எழுச்சியோடு அணிவகுத்து சென்றனர்.
தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#திருக்கோயிலூர்_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021