You are here

எழுச்சியோடு நடைபெற்ற மஜக திருப்பூர் வடக்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா! பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி திறந்து வைத்தார்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா மாவட்ட செயலாளர் மஜீத், அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் மாநில துணை செயலாளர் பாபுஷா ஹின்சா, வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி, அவர்கள் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரை வழங்கினார்.

முன்னதாக துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், அவர்கள் கொடியேற்றி வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட பொருளாளர் கண்ணன், அவர்கள் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், மாவட்ட துணை செயலாளர்கள் இப்ராஹிம், ஷேக், ஷேக் ஒலி, நீலகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கமாலுதீன், மாவட்ட பொருளாளர் காலிப், மற்றும் பகுதி, ஒன்றிய, கிளை, நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருப்பூர்_வடக்கு_மாவட்டம்
01.08.2021

Top