புலியங்குடியில் மதவாத பாஜக அரசை கண்டித்து மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம்…

image

நெல்லை .பிப்.20., நெல்லை(மேற்கு) மாவட்டம் புளியங்குடியில் நேற்று பிப்.19 அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மத்திய அரசின் மக்கள் கொள்கைகளை கண்டித்து மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் மஜகவின் முதல் பொதுக்கூட்டம் பெரும் எழுச்சியோடு நடைபெற்றது.

அனைவருக்கும் உற்சாகம் தந்தது சமூகத்தின் பலதரப்பினரும் குறிப்பாக 90சதவிகிதம் உள்ளூர் மக்கள் பங்கேற்றது இதன் சிறப்பம்சம்மாகும். 

இதில் மஜக பொதுசெயளாலர் M.தமீமுன் அன்சாரி MA, MLA, பொருளாளர் SS.ஹாரூன் ரஷீது M.com,  மாநில செயளாலர் N.A.தைமியா ஆகியோர் சிறப்புரையாற்றினர்கள்.

இதில் மாவட்ட செயளாலர் தென்காசி i.மீரான்,  தூத்துக்குடி மாவட்ட செயளாலர் ஜாஹீர் உசேன், விருந்துநகர் மாவட்ட செயளாலர் இப்ராகிம், நெல்லை கிழக்கு மாவட்ட செயளாலர் கலில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தகவல் :  மஜக தகவல் தொழில்நுட்ப அணி
(MJK IT-WING)
நெல்லை மேற்கு
20.02.17