திருச்சி அரியமங்கலத்தில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்!


மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என தொடர்ந்து பலர் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக திருச்சி அரியமங்கலம் பகுதியில் இளைஞர்கள் மற்றும் உழைக்கும் தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் உறுப்பினராக இணைத்துக்கொண்டனர்.

புதிதாக இணைந்தவர்களுக்கு பொறுப்புக் குழு தலைவர் பேராசிரியர் மைதீன் அப்துல் காதர் கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவரித்தார். நிகழ்வில் நிர்வாகிகள் முகமது பீர்ஷா, அந்தோணிராஜ், சையது முஸ்தபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்.