சேலம் மஜகவின் குடியரசு தின நிகழ்ச்சி…

image

image

ஜன.28., மனிதநேய ஜனநாயக கட்சி சேலம் கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட துனை செயலாளர்
U.அமீர் உசைன் அவர்களின் தலைமையில் சேலம் முஹமது புறா பகுதியில் 68வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை நாசர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு  இனிப்பு வழங்கி குடியரசு தின உரையாற்றினார்கள்.

உறையின் போது இந்தியாவில் உள்ள தலித் மற்றும் சிறுபான்மை  மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பேசினார்…

பிறகு மாவட்ட செயலாளர் S.இப்ராஹீம் பேசும்போது
இந்தியாவின் எல்லை பகுதியில் ஊடுருவும் பாகிஸ்தான் சீனா மற்றும்  இலங்கை போன்ற நாடுகளிடமிருந்து இந்திய தேசத்தை பாதுகாக்க வேண்டும் என்று பேசினார்…

இதில் மாவட்ட துனை செயலாளர் A.ஷேக் ரபி   எல்லோரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.

இறுதியாக மாவட்ட இளைஞரனி செயலாளர்
M.A.மஹபூப் அலி நன்றி கூறினார்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி.
சேலம் கிழக்கு மாவட்டம்.
28.01.17