You are here

மேலப்பாலையத்தில் நடைபெற்ற பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாய தொழிற்சங்கம்…

image

ஜன.20., நெல்லை மேலப்பாலையத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சிகள் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடைசெய்யக் கோரியும்  நடைபெற்ற பேரணி மற்றும் ஆர்ப்பட்டத்தில் 
மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) சார்பில் மாவட்ட செயலாளர் நவாப் அலி மற்றும்
மனிதநேய ஜனநாயக கட்சி  நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் ஏ.கலீல் ரஹ்மான், மாவட்ட பொருளாலர் எஸ்.சேக் இப்ராகிம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்…

தகவல் : தகவல் தொழில் நுட்ப அணி,
நெல்லை கிழக்கு
20_01_17

Top