கருப்புசட்டங்களுக்கு எதிராக அறந்தாங்கியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்..! ஹாரூன்ரசீது பங்கேற்பு.


புதுக்கோட்டை.பிப்.13..,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள கறுப்பு சட்டங்களுக்கு எதிராக அறந்தாங்கியில் பிப்ரவரி 11 அன்று வாவுசி திடலில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இப்பொகூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநிலப் பொருளாளர் எஸ்எஸ்.ஹாரூன் ரசீத் அவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

மேலும் ஐயா தர்மயுகவழி பேரவை தலைவர் பாலமுருகன், YMJ தலைவர் அல்தாஃபி, சுந்தரவள்ளி உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் முபாரக் அலி தலைமையில் மஜகவினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#புதுக்கோட்டை_மாவட்டம்
11-02-2020

Top