இந்துக்களுக்கும் குடியுரிமை மறுக்கப்படுகிறது மாநிலப்பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன்ரசீது பேச்சு…!!

செங்கல்பட்டு., மார்ச்.03, திருவல்லிக்கேணி வட்டார ஜமா அத்துல் உலமா சபை மற்றும் மடிப்பாக்கம் வட்டார ஜமா அத்துல் உலமா சபை உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் இணைந்து 03-03-2020 அன்று ஆலந்தூர் பகுதியில் […]

கருப்புசட்டங்களுக்கு எதிராக அறந்தாங்கியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்..! ஹாரூன்ரசீது பங்கேற்பு.

புதுக்கோட்டை.பிப்.13.., மத்திய அரசு கொண்டுவந்துள்ள கறுப்பு சட்டங்களுக்கு எதிராக அறந்தாங்கியில் பிப்ரவரி 11 அன்று வாவுசி திடலில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொகூட்டத்தில் மனிதநேய […]

இந்தியாவின் அரசியல் சாசனத்தை நேசிப்பவர்களே போராடுகிறார்..!! மஜக பொருளாளர் பேச்சு

வந்தவாசி.ஜனவரி.25., மத்திய அரசு கொண்டு வந்துள்ள கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், கட்சிகள் மற்றும் இயங்கள் சார்பாக பரவலாக அமைதி வழியில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. […]

எங்கள் தாய் மண்ணைவிட்டு நாங்கள் எங்கேயும் செல்ல மாட்டோம்!! மோடியும்அமித்ஷாவும் கைலாசா செல்லலாம்!! எஸ்எஸ்ஹாருண்ரஷீது எழுச்சியுரை!!

ஜன.25., தேனி மாவட்டம் பெரியகுளத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அனைத்து கூட்டமைப்புகள் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண்ரஷீது.Mcom. அவர்கள் கலந்து கொண்டு கண்டன […]

அம்பேத்கரின் அரசியல் சாசனங்களை அழித்து பாஜக கொண்டு வந்துள்ள கருப்புச் சட்டங்களை விரட்டியடிப்போம்!

#மேட்டுப்பாளையத்தில் மஜக பொருளாளர் எஸ்எஸ் ஹாருண்ரஷீது சூளுரை!! ஜனவரி.10., மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டங்களான CAA, NRC -க்கு எதிராக இந்தியா முழுவதும் மக்கள் எழுச்சியால் அமைதி வழியில் போராட்டங்கள் பேரணிகள் […]