நெய்வேலிநகர மஜக சார்பில் வெள்ள நிவாரண நிதி திரட்டும் பணி..!

கடலூர்.ஆக.18., கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலி நகரம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் கேரளா மக்களுக்கான நிவாரண நிதி திரட்டும் பணி நடைபெற்று வருகிறது.

மக்கள் அவர்களது பணத்தை கேரள மக்களுக்கு வழங்க யாராவது வந்து கேட்கமாட்டார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் தாமாகவே முன் வந்து அவர்களது பணத்தை வழங்கும்போது நடந்துக்கொணடே இருக்கின்றோம்…

இதில் மாவட்ட செயளாலர் N.இப்ராஹீம், நகர செயளாலர் OAK நூர் முஹமது, மாணவர் இந்தியா மாவட்ட செயளாலர் A. ரியாஸ் ரஹ்மான், மாவட்ட இளைஞரணி துணை செயளாலர் A.மன்சூர் அலி, நகர இளைஞரணி செயளாலர் அசாரூதின், மாணவர் இந்தியா நகர நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

நிவாரனம் வழங்கிய நெய்வேலி நகர அன்பு_தமிழ்_உறவுகளுக்கு மஜக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_நெய்வேலி_நகரம்
#கடலூர்_வடக்கு_மாவட்டம்