திருவள்ளூர் கிழக்கு சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் ஊழியர்கள் மஜக தொழிற்சங்கத்தில் இணைந்தனர்.

திருவள்ளூர்.ஆக.18., திருவொற்றியூர் பகுதியில் உள்ள குடிநீர் வழங்கல் வாரியம் ஊழியர்கள் மனிதநேய ஜனநாயக தொழிற்ங்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

தொழிற்சங்க தலைவர் ராஜா அவர்கள் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கிளை நிர்வாகம் அமைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு தொழிற்சங்க செயலாளர் கதிர் உசேன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.மஜக மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட பொருளாளர் ஜாஃபர் அவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தின் முடிவில் வருகின்ற 20ஆம் தேதி அன்று பெயர்ப்பலகை திறப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிழ்வில் தொழிற்சங்க பகுதி நிர்வாகிகள் மற்றும் இந்தியன் ஆயில் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம்