மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் சார்பாக சுதந்திர தின நிகழ்ச்சி..!

திருவள்ளூர்.ஆக.15., திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் பகுதி மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் சார்பாக கொடியேற்று நிகழ்ச்சி தொழிற்சங்க செயலார் ….தலைமையில் நடைப்பெற்றது.

மஜக மாநிலதுணைச் செயலாளர் புதுமடம் அணீஸ் அவர்கள் கொடியேற்றி வைத்தார்.

மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதுவரை இல்லாது புதியதாக தொழிற்சங்கம் சார்பாக நடத்திய தேசிய கொடியேற்று நிகழ்ச்சியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

இறுதியாக புதியதாக தொடங்கிய தொழிற்சங்க அலுவலகத்தில் மாநில துணைச்செயலாளர் புதுமடம் அணீஸ்,மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் நாசர்,மாவட்ட பொருளாளர் ஜாஃபர்,மாவட்ட இளைஞரணி செயலாளர் நிஜாம்,மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கதிர் உசேன் மற்றும் தொழிற்சங்க பகுதி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவள்ளூர்_மாவட்டம்