நாகை வடக்கு மாவட்டத்தில் நடந்த சுதந்திர தின விழா..!



நாகை.ஆக.15., நாகை வடக்கு மாவட்டத்தில் கொள்ளிடம் ஒன்றியத்தில் துளசேந்திரபுரம் தைக்கால் கிளை சார்பில் இந்திய நாட்டின்72 வது சுதந்திர தின கொண்டாட்டம் மிக்க எழுச்சியுடன் நடைபெற்றது.
இதில் நாகை மாவட்ட முன்னால்செயலாளர் N.M மாலிக் கொடியேற்றினார், முன்னால் ஒன்றிய செயலாளர் சாதிக், முன்னால் கிளை, செயலாளர் ஜாஹிர் ஹுசைன் மற்றும் ஒன்றிய, கிளை, பொறுப்பாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள்முன்னால் பள்ளி தலைமைஆசிரியர்,பள்ளி மழலை செல்வங்கள். தேசிய கீதம் பாட இனிதே நடந்தேறியது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி

#MJK_IT_WING

#நாகை_வடக்கு_மாவட்டம்