தஞ்சை தனியார் கல்லூரி சுகந்திர தின விழா..! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு..!!

தஞ்சை.ஆக.15., தஞ்சை மாநகர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சுதந்திர தின நிகழ்வாக வல்லம் அன்னை வேளாங்கண்ணி சமுதாய கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட செயலாளர் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வில் பஹ்ரிம் ராயல் மெடிக்கல் காலேஜ் அணலைஸிட் M. பீர் முஹம்மது, கல்லூரியின் தாளாளர் ஜாஃபர் அலி, துணைமுதல்வர் ராதிகா மற்றும் தேன்மொழி ஆகியோர் உட்பட 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரலானோர் பங்கேற்றார்கள்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்.