குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மாநாட்டு அழைப்பு…

அன்புள்ளம் கொண்ட மனிதநேய சொந்தங்களே குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மாநாட்டு அழைப்பு

குவைத் மன்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் *சமூக நீதி மாநாடு* எதிர் வரும் 23/டிச/2016 வெள்ளிக்கிழமை *தஸ்மா டீச்சர் சொசைட்டி அரங்கத்தில்* நடைபெற உள்ளது.
தாயகத்தில் இருந்து வருகை புரியும் கட்சியின் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான சகோ. *M.தமிமுன் அன்சாரி* *MA MLA* அவர்களும், கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் மார்க்க அறிஞருமான சகோ. *K.M.முகம்மது மைதீன் உலவி* அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள். *பல்வேறு கட்சிகள், இயக்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள்* அனைவரும் வருகைதந்து குவைத் மண்டலத்தின் வரலாற்று சிறப்புமிக்க இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றி சிறப்பித்து தர அன்போடு அழைக்கிறது.

*போர் குணம் படைத்த மாநாட்டின் மனிதநேய சொந்தங்களே*

*புதிய பாதை புதிய பயணத்தில் சமூக நீதி ஓங்கட்டும்.*

*குவைத்தை குலுங்கவைக்க அணிதிரள்வோம்.*

அழைப்பின் மகிழ்வில்
*மனிதநேய கலாச்சார பேரவை*
மனிதநேய ஜனநாயக கட்சி
ஊடக பிரிவு
55278478 – 55260018 – 60338005
E-mail: mjkkuwait@gmail.com