எழுச்சியுடன் நடைபெற்ற மஜக ஆனைமலை நகர செயல்வீரர்கள் கூட்டம்..! தன்னெழுச்சியுடன் இணைந்த மாணவர்கள்..!!

கோவை.ஏப்.17., கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆனைமலை நகர #செயல்_வீரர்கள்_கூட்டம் நகர செயலாளர் கெய்ஸர் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர், மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் லேனா இஷாக் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஆனைமலை A.காஜா, மாவட்ட துணை செயலாளர் K.U.முஸ்தபா, PM.முகம்மதுரபீக் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.இந்நிகழ்வில் #சிறந்த_ஊராட்சி என தேர்வு செய்து ஜனாதிபதி விருது பெற்ற தாத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் #அப்புவீரன் அவர்கள் தலைமையில் பலர் கட்சியில் இணைந்தனர்.இக்கூட்டத்தில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.பொள்ளாச்சி நகரம் சார்பாக நகர செயலாளர் A.ராஜாஜெமீஷா, நகர பொருளாளர் JS.நாசர் மற்றும் மாவட்ட அணி, நகரம், பகுதி, ஒன்றியம், வார்டு, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தகவல்#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி#MJK_IT_WING#மஜக_கோவை_மாவட்டம்15.04.18