You are here

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில்..! 72வது சுதந்திர தின நிகழ்ச்சி..!!

காஞ்சி.ஆக.15.,
காஞ்சி வடக்கு மாவட்டம் சார்பாக தாம்பரத்தில் நகர துனை செயலாளர் F பிராங்கிலின் தலைமையில் தேசிய கொடி ஏற்றுவிழா நடந்தது.

இதில் தொழிற்சங்கம் மாநில தலைவர் பம்மல் சலீம் தேசிய கொடி ஏற்றிவைத்தார், மாவட்ட பொறுப்பு குழு தலைவர் மாஸ்டர் A.யாக்கூப் இனிப்புகள் வழங்கினார், பொறுப்பு குழு உறுப்பினர்
தாம்பரம் காஜா சலீம், மனித உரிமை அணி செயலாளர்
YS ரஹமத்துல்லா மற்றும் மாவட்ட நிர்வாகிகள்
தாம்பரம் நகர நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#காஞ்சி_வடக்கு_மாவட்டம்
15.08.2018

Top