கலைஞருக்கு இரங்கல் தெரிவித்து திமுக சார்பில் அமைதி பேரணி..! மஜக பங்கேற்பு..!!

கோவை.ஆக.12., பொள்ளாச்சி நகர திமுக சார்பாக மறைந்த கலைஞருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அமைதி பேரணி நடைபெற்றது.

இதில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பாக மாவட்ட கொள்கை விளக்க அணி செயலாளர் ஜெய்லாப்தீன், பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜாஜெமீஷா, நகர பொருளாளர் நாசர், துணை செயலாளர் அப்பாஸ், நகர வணிகர் அணி துணை செயலாளர் பஷீர்,
நகர மருத்துவ அணி துணை செயலாளர் சம்சுதீன், செல்வகுமார்,
24வது வார்டு செயலாளர் சலீம்,
ஜாஹிர் (எ)அப்துல்கனி, நாசர், சாஜிதீன், 26 வது வார்டு நிர்வாகிகள் இஸ்மாயில், முபாரக், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாவட்டம்
12.08.18