You are here

சிவகங்கை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த மஜகவினர்..!


நவ.21.,

சிவகங்கை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள திரு.மதுசூதனன் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் சிவகங்கை நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் காஜா மைதீன் தலைமையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் இளையான்குடியில் நீண்டகாலமாக நிலவி வரும் கழிவுநீர் பிரச்சினை குறித்தும், அதற்கான தீர்வாக கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தரக் கோரியும் மனு அளித்தனர்.

இச்சந்திப்பின் போது மாவட்ட துணை செயலாளர்கள் செய்னுல் ஆபுதின், பைசல் ரஹ்மான் மற்றும் இளையான்குடி பொறுப்பாளர்கள் ஜமாலுதீன், சதாம் உசேன், முஸ்தபா மற்றும் சிவகங்கை நகர செயலாளர் ஷேக் பகுர்தீன் உடன் சென்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#சிவகங்கை_மாவட்டம்
20-11-2020

Top