காஞ்சி வடக்கு மாவட்ட மஜக சார்பில் மூன்றாம் ஆண்டு துவக்க விழா தொடர்பான ஆலோசனை கூட்டம்…!

காஞ்சி.பிப்.23., எதிர் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காஞ்சி வடக்கு மாவட்டம் சாா்பாக கொடி ஏற்றுதல், தெருமுனை பிராச்சாரம், மருத்துவ முகாம் போன்ற நிகழ்ச்சிகள் தொடர்பாக மாவட்ட செயலாளா் ஜிந்தா மதாா் அவா்களின் தலைமையில்  இன்று முதற்கட்டமாக  நான்கு நகர நிா்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளா் முஹமது யாக்கூப் மாவட்ட, துணை செயலாளா்கள் தாம்பரம் ஜாகீா் உசேன், ஆலந்தூா் சலீம், அணி செயலாளா்கள் பம்மல் ரஹமத்துல்லாஹ், தாம்பரம் காஜா சலீம், பம்மல் அப்துல் காதா் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இக்கூட்டத்தில் நகர செயலாளா்கள் கண்டோன்மெண்ட் அப்துல்சமது, ஆலந்தூா் அல்தாஃப், பல்லாவர நகர துணை செயலாளா் த.அப்துல்லா, பம்மல் மஃக்பூல், கண்டோன்மெண்ட் நகர துணை செயலாளா் த.தமினா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_காஞ்சி_வடக்கு_மாவட்டம்