ஏப்.09., மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்டம் ஆலோசனைக் கூட்டம் 8:4:2016 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் p.m.சேக் அகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. இதில் மதுரை வடக்கு மாவட்டம் முழுவதும் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக மாவட்ட செயலாளர் p.m. சேக் அகமது அப்துல்லா, மாவட்ட பொருளாளர் புதுர் சாலி, மாவட்ட துணைச் செயலாளர் இம்தியாஸ் அகமது அகியோர் நியமிக்கப்பட்டனர். 1,மதுரை வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள் 1.அட்வகேட் A.ஜமாலுதீன் மாவட்ட துணைசெயலாளர். 2 , இளைஞர் அணி செயலாளர் m. கானி 3 , பகுதி செயலாளர் அபுதாகீர். 4 .மாவட்ட தொழிற்சங்க செயலாளர் A. குருநாதன் 5. இப்ராகிம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் 6 கேபிள் பாஷா மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகியோர் நியமிக்கப்பட்டனர்.
Month:
மஜக புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினத்தில் புதிய கிளை துவக்கம்…
ஏப்.08., மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோபாலப்பட்டினம் நகர கிளை இன்று உதயமானது. இதில் மாவட்ட செயலாளர் துரை முகம்மது தலைமையில் மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், மாவட்ட துணை செயளாலர்கள் முகம்மது ஜான், முகம்மது ஹாரிஸ், லெட்சுமணன் ஆகியோர் மற்றும் மாவட்ட,ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் : மஜக ஊடகப்பிரிவு
மஜக புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்குடாவில் புதிய கிளை துவக்கம்…
ஏப்.08., மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துக்குடா நகர கிளை இன்று உதயமானது. இதில் மாவட்ட செயலாளர் துறை முகம்மது தலைமையில் மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், மாவட்ட துணை செயளாலர்கள் முகம்மது ஜான், முகம்மது ஹாரிஸ், லெட்சுமணன் ஆகியோர் மற்றும் மாவட்ட,ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் : மஜக ஊடகப்பிரிவு
கொங்கு புரட்சி பேரவை மஜகவுக்கு ஆதரவு
கொங்கு புரட்சி பேரவையின் நிறுவன தலைவர் வேலு சண்முக ஆனந்தம் தனது நிர்வாகிகளுடன் மஜக தலைமையத்திற்கு வருகை புரிந்து பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியை சந்தித்து ஒட்டன்சத்திரம் தொகுதிக்கான தனது ஆதரவை நல்கினார் . தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் சிறுபான்மை மக்களும் , கொங்கு சமூக மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கு இரு அமைப்புகளும் பாடுபட வேண்டும் என்று உறுதியேற்று கொண்டது . இவண் -மஜக ஊடகப்பிரிவு
ரியாத் (பத்தாஹ்வில்) மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இன்று 8/04/206 வெள்ளிக்கிழமை காலை 10-மணியளவில் ரியாத் [பத்தாஹ்வில்] மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் 3 தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. தீர்மானம் 1:மனிதநேய கலாச்சார பேரவை விரைவில் ரியாத்தில் கிளைகள்ளை அதிகம் அமைப்பது.. 2:அனைத்து உறுப்பினர்களுக்கும் விரைவில் உறுப்பினர் அட்டை வழங்குதல். 3:வேட்பாளர்கள்லாக அறிவித்துள்ள பொதுச் செயலாளர் தமிமூன் அன்சாரி அவர்கள்ளும் ஹாரூன் ரசீது அவர்கள்ளும் வாழ்த்துக்கள்ளை தெரிவித்துக் கொள்கிறோம் அவர்கள் வெற்றி பெற அனைத்து உதவியும் செய்வது என்று தீர்மானம் நிறைவேற்ற பட்டது... மேலும் ரியாத் மண்டல செயலாளர் A.ஹாஜா கமருதீன் அவர்கள் அனைத்து நிர்வாகிகளுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சி அட்டை வழங்கினார். இன்று நடைபெற்ற நிர்வாக கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவன் மனிதநேய கலாச்சார பேரவை ஊடகப்பிரிவு ரியாத்