வளைகுடாவின் எண்ணை கிண்ணமாக திகழும் குவைத்தில் மஜகவின் வெளிநாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) சார்பில் கடந்த (23/12/2016) நடைபெற்ற சமூகநீதி மாநாடு மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. கடந்த ஒருமாத காலமாக மனிதநேய சொந்தங்கள் குவைத் முழுவதும் தீவிரமாக களப்பணி மற்றும் பரப்புரையில் ஈடுபட்டார்கள். ஃபர்வானியா, ஹவல்லி, கைத்தான், முர்காப், ஃபாஹில், பயான், கைஃபான், ஜெலிப், மஹபுல்லா, மங்காப், சால்வா, சுலைபிஹாத், குர்த்துபா, சுவைக், ஜாப்ரியா, ரிக்கை, ஒமேரியா, ஹசாவி, ரிஹாப், சல்மியா, உள்ளிட்ட கிளைகள் தீவிரமாக தமிழக - புதுச்சேரி மக்களை திரட்டும் பணிகளில் ஈடுபட்டார்கள். கடும் குளிர் வாட்டிய நிலையிலும் மாலை 6 மணிக்கு எல்லாம் அரங்கம் நிறையத் தொடங்கியது. பெண்களும் அரங்கின் ஒரு பகுதியில் திரண்டார்கள். சமூகநீதி மாநாட்டிற்கு மண்டல செயலாளர் முத்துக்காபட்டி.ஹாஜாமைதீன் அவர்கள் தலைமை ஏற்க்க மண்டல பொருளாளர் முஹம்மது நபீஸ் அவர்கள் தொகுத்துவழங்கினார், நிகழ்வின் தொடக்கமாக நீதி போதனையை இளம் போராளி சகோ. முகம்மது உசேன் அவர்கள் நிகழ்த்த முறையாக மாநாடு துவங்கியது. மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் TVS.குழுமம் நிறுவனர் Dr.ஹைதர் அலி அவர்களும் சிங்கப்பூரிலிருந்து மாநாட்டிற்க்காக வந்திருந்த ஹலால் இந்தியா
வளைகுடா
வளைகுடா
குவைத்தில் மஜக பொதுச்செயலாளருடன் நீடூர் உதவும் கரங்கள் நிர்வாகிகள் சந்திப்பு.
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை நடத்தும் *சமூக நீதி மாநாடு* 23/12/2016 வெள்ளிக்கிழமை நடைபெருகிறது. இதில் பங்கேற்க தாயகத்திலிருந்து வருகை தந்த மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான சகோ.*M.தமிமுன் அன்சாரி* அவர்களும், துணைப் பொதுச்செயலாளரும் மார்க்க அறிஞருமான சகோ.*K.M.முகம்மது மைதீன் உலவி* அவர்களும் *நீடூர் உதவும் கரங்கள்* நிர்வாகிகள்* சந்தித்தனர் உடன் மண்டல நிர்வாகிகளும் இருந்தனர். இவண், *மனிதநேய கலாச்சார பேரவை* மனிதநேய ஜனநாயக கட்சி ஊடக பிரிவு 55278478 - 55260018 - 60338005 E-mail: mjkkuwait@gmail.com
குவைத்தில் மஜக பொதுச்செயலாளருடன் K-TIC பள்ளிவாசல் நிர்வாகிகள் சந்திப்பு…
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை நடத்தும் *சமூக நீதி மாநாடு* 23/12/2016 வெள்ளிக்கிழமை நடைபெருகிறது. இதில் பங்கேற்க தாயகத்திலிருந்து வருகை தந்த மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான சகோ.*M.தமிமுன் அன்சாரி* அவர்களும், துணைப் பொதுச்செயலாளரும் மார்க்க அறிஞருமான சகோ.*K.M.முகம்மது மைதீன் உலவி* அவர்களும் *K-TIC பள்ளிவாசல் நிர்வாகிகள்* சந்தித்தனர் உடன் மண்டல நிர்வாகிகளும் இருந்தனர். இவண், *மனிதநேய கலாச்சார பேரவை* மனிதநேய ஜனநாயக கட்சி ஊடக பிரிவு 55278478 - 55260018 - 60338005 E-mail: mjkkuwait@gmail.com
மஜக பொதுச்செயலாளருடன் TVS குழுமத்தின் நிறுவனர் சந்திப்பு
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை நடத்தும் *சமூக நீதி மாநாடு* 23/12/2016 வெள்ளிக்கிழமை நடைபெருகிறது. இதில் பங்கேற்க தாயகத்திலிருந்து வருகை தந்த மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான சகோ.*M.தமிமுன் அன்சாரி* அவர்களும், துணைப் பொதுச்செயலாளரும் மார்க்க அறிஞருமான சகோ.*K.M.முகம்மது மைதீன் உலவி* அவர்களும் *TVS குழுமத்தின் நிறுவனர்* சகோ. *DR.S.M.ஹைதர் அலி* அவர்களும் சந்தித்தனர் உடன் மண்டல நிர்வாகிகளும் இருந்தனர். இவண், *மனிதநேய கலாச்சார பேரவை* மனிதநேய ஜனநாயக கட்சி ஊடக பிரிவு 55278478 - 55260018 - 60338005 E-mail: mjkkuwait@gmail.com
குவைத் புறப்பட்டார் மஜக பொதுச்செயலாளர்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை சார்பில் 23/12/2016 அன்று குவைத்தில் நடைபெற இருக்கும் சமூக நீதி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று 22/12/2016 நள்ளிரவு 2 மணிளவில் சென்னை விமாண நிலையத்திலிருந்து பயனம் மேற்கொண்டார். அவரை துனை பொதுச்செயலாளர் ராவுத்தர் ஷா மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன்,மற்றும் நாச்சிகுளம் கிளை துனை செயலாளர் யாஸர் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். மஜக ஊடகப்பிரிவு சென்னை